Date:

ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள கதையை வெளிப்படுத்த வேண்டும்-கர்தினால் மெல்கம்

ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நிரபராதிகள் கொலை செய்யப்பட்டது ஏன் என்பது தெரிந்தாக வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இதனை தெரிந்துகொள்ள வேண்டியது தமது உரிமை எனவும் தாங்கள் அரசாங்கத்திடம் தலைவர்களிடம் பரிசுகள் கேட்கவில்லை என்றும் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் அழுத்தங்களை கொடுத்து வருவது நாட்டு தலைவர்களுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள அல்லவென கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டார்.

ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள கதையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் தேவை எனவும் அரசியல் தலைவர்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக பேராயர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று...

இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் சுக்கு வாகனத்துடன் பறிமுதல்

மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு...

ஜனாதிபதி அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செப்டம்பரில் இரண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார், முதலில்...

தப்பிச் செல்ல முயன்ற வலஸ் கட்டா!

வலஸ் கட்டா என்ற திலின சம்பத் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு...