Date:

ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு சிறை தண்டனை

சர்ச்சைக்குரிய விசா ஒப்பந்தம் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளுக்காக முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் ஹர்ஷா இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, செவ்வாய்க்கிழமை (23) விதித்தது.

நீதியரசர்களான யசந்த கோடகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

2024 செப்டம்பர் 25, அன்று, சர்ச்சைக்குரிய விசா ஒப்பந்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தத் தவறியதற்காக ஹர்ஷா இலுக்பிட்டியவை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் முடியும் வரை விளக்கமறியலில் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“சிறையில் இம்ரான் உயிரோடு இருக்கிறார்”

​பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் அடிலா சிறை​யில் உயிருடன் இருக்​கிறார். அவரை...

வீடுகளைச் சுத்தம் செய்ய வீட்டுக்கு 10,000;விபரங்களுக்கு கிளிக் செய்யவும்

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்கு, ஒரு வீட்டுக்கு 10,000 வழங்கப்படும்....

பேலியகொடை பாலத்திற்கு கீழ் தற்போதைய நிலை

தொடர்ச்சியான சீரற்ற வானிலைக்கு மத்தியில் போலியகொட பாலத்திற்கு அருகில் தற்போதைய நிலைமைகள்..

டித்வா புயல் தாக்கம் – மரணங்கள் 355 ஆக அதிகரிப்பு

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை...