Date:

கொழும்பு – புறக்கோட்டையில் பாரிய தீ விபத்து

கொழும்பு – புறக்கோட்டை, மெலிபன் வீதியில் இன்று மாலை பாரிய தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள அலங்கார மின்விளக்கு கடையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக குறித்த பகுதி முழுதும் புகைமண்டலமாக காட்சியளிக்கின்றன.

மேலும், தியணைப்பு வாகனங்கள் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளன.

குறித்த தீ விபத்துக்கான காரணம் அறியப்படாத நிலையில், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புறக்கோட்டை 1 ஆம் குறுக்குத் தெரு ;தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஹெலிகொப்டர்

புறக்கோட்டை 1 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில்...

நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண டி20 தொடரின்...

மின்சார சபை ஊழியர்கள் வௌிநடப்பு

மின்சார சபை ஊழியர்களுக்கும், மின்சார சபைத் பிரதானிகளுக்கும் இடையில் இன்று (20)...

வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு

மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நாளை (21) நள்ளிரவு...