Date:

ரயில் தடம் புரண்டது

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயில், வியாழக்கிழமை (11) அன்று பதுளை மற்றும் ஹாலிஎல ரயில் நிலையங்களுக்கு இடையில் 178வது மைல்கல் அருகே தடம் புரண்டதால், மலையக ரயில் பாதையில் பதுளை-கொழும்பு கோட்டை ரயில் சேவை பாதிக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலை 8.50 மணிக்கு பதுளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு பயணத்தை தொடங்கிய பொடிமெனிகே ரயில் டைனிங் கார் தடம் புரண்டது.

எனவே, காலை 10.20 மணிக்கு பதுளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு புறப்படவிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் காலை11.45 மணிக்கு பதுளையில் இருந்து கண்டிக்கு புறப்படவிருந்த கலப்பு சரக்கு ரயில் வியாழக்கிழமை (11) அன்று பின்நேர பகுதியில்  புறப்பட உள்ளது, மேலும் தடம் புரண்டரயில் டைனிங் கார் பழுது பார்ப்பதற்காக ஒரு குழு பதுளை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு உள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெலிகம தவிசாளரின் பூதவுடலுக்கு சஜித் இறுதி அஞ்சலி

வெலிகம பிரதேச சபையில் பொது மக்கள் தினத்தன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்...

பிக் டிக்கெட் வென்ற இலங்கையர்

அபுதாபி வாராந்திர பிரபலமான பிக் டிக்கெட் குழுக்களில் 63 வயதான வங்கியாளரான...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில்...