Date:

வரப்போகிறது சீமெந்து தட்டுப்பாடு- அதிர்ச்சி தகவல்

நாட்டில் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் எந்தவொரு கட்டுமான பணிகளையும் முன்னெடுப்பதற்கு முடியாமல் போகுமென தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள சீமெந்து பற்றாக்குறை காரணமாக இந்த நிலைமை உருவாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது இலங்கையில் டொலர் பற்றாக்குறை காரணமாக சீமெந்து இறக்குமதியை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தற்போது நாட்டில் 65 சதவீதம் மட்டுமே இருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பதுளையில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு...

கடமைகளை பொருப்பேற்றுக்கொண்டார் பிரதி அமைச்சர் அர்கம் இலியாஸ்!

மின்சாரம் மற்றும் எரிசக்தி பிரதி அமைச்சராக அர்காம் இலியாஸ் கடமைகளை பொருப்பேற்றுக்கொண்டார். பிரதி...

யாழ்தேவி ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது

கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், 'யாழ்தேவி' ரயிலின் தலைமை...

ரொஷான் ரணதுங்க வௌ்ளிப் பதக்கம் வென்றார்

இந்தியாவில் நடைபெற்று வரும் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று...