Date:

நபிகள் நாயகத்தை கௌரவிக்கும் முகமாக தாமரைத் தடாகம் பச்சை வெள்ளை நிறங்களில் ஒளிரும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினமான (ரபீ – உல் அவ்வல் பிறை 12) செப்டம்பர் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று, அண்ணலாரை கௌரவிக்கும் முகமாக, கொழும்பு தாமரைத் தடாகம் பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் ஒளிரவுள்ளது.

இம்முறையும், வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணி முதல் நள்ளிரவு வரை, தாமரைத் தடாகம் இவ்வாறு ஒளிர்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கொழும்பு தாமரைத் தடாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

(Clicks) மள்வானையில் மாபெரும் மீலாத் நடைபவனி

எம் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் முஹம்மத் முஸ்தபா ஸல்லள்ளாஹு அலைஹி...

எல்ல விபத்து; மீட்பு பணிகளில் ஹெலிகள்

எல்ல-வெல்லவாய சாலையில் ஏற்பட்ட பேருந்து விபத்துக்கு சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காகவும்,...

புனித மீலாதுன் நபி தினம் இன்று

இஸ்லாத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி நாயகத்தின் பிறந்த தினமான மீலாதுன்...

கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் 06ஆம் திகதி 9 மணி நேரம்...