Date:

(Clicks) மள்வானையில் மாபெரும் மீலாத் நடைபவனி

எம் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் முஹம்மத் முஸ்தபா ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் 1500 ஆவது மீலாத் தினத்தை முன்னிட்டு மீலாத் ஸலவாத் நடைபவனி இன்று நேற்று  (04) (காலை 10.45 மணிக்கு அல் முபாரக் தேசிய பாடசாலை மைதான வளாகத்திலிருந்து தல்கல முபாரக் மௌலானா தக்கியா ஷெய்ஹ் முஸ்தபா ஜும்மாப் பள்ளிவாசல் வரை நடைபவனியாக இடம்பெற்றது.

மள்வானை காதிரிய்யதுன் நபவிய்யாஹ் தரீக்கா சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நபிகள் நாயகத்தை கௌரவிக்கும் முகமாக தாமரைத் தடாகம் பச்சை வெள்ளை நிறங்களில் ஒளிரும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினமான (ரபீ – உல்...

எல்ல விபத்து; மீட்பு பணிகளில் ஹெலிகள்

எல்ல-வெல்லவாய சாலையில் ஏற்பட்ட பேருந்து விபத்துக்கு சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காகவும்,...

புனித மீலாதுன் நபி தினம் இன்று

இஸ்லாத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி நாயகத்தின் பிறந்த தினமான மீலாதுன்...

கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் 06ஆம் திகதி 9 மணி நேரம்...