Date:

18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிய 18 மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார்.

அவர்களுக்கான நியமனக் கடிதங்களை இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி வழங்கினார்.

விசேட தர நீதித்துறை அதிகாரிகள் 17 பேரும், சட்ட மா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அரச தரப்பு சட்டத்தரணி ஒருவரும் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 111 ஆவது உறுப்புரிமையின் (2) ஆவது உப பிரிவின்படி ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் விபரங்கள் கீழே…

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பட்டியல்

01. எஸ்.எஸ்.கே. விதான

02. ஏ.எம்.ஐ.எஸ். அத்தநாயக்க

03. ஏ.எம்.எம். ரியால்

04. திரு. டீ.பீ. முதுங்கொடுவ

05. எஸ்.பி.எச்.எம்.எஸ். ஹேரத்

06. ஜே. கஜனிதீபாலன்

07. டி.எம்.டி.சி. பண்டார

08. எச்.எம்.பி.ஆர். விஜேரத்ன

09. டி.எம்.ஏ. செனவிரத்ன

10. திரு. ஏ.ஏ. ஆனந்தராஜா

11. ஜி.என். பெரேரா

12. ஏ. ஜுடேசன்

13. திருமதி.டபிள்யூ.கே.டி.எஸ். வீரதுங்க

14. ஆர்.பி.எம்.டி.ஆர். வெலிகொடபிடிய

15. கே.டி.என்.வி. லங்காபுர,

16. டி.எம்.ஆர்.டி. திசாநாயக்க

17. எம்.ஐ.எம். ரிஸ்வி

18. ஏ. ஜெயலக்ஷி டி சில்வா

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முன்னாள் பொலிஸ்மா அதிபர் விடுதலை

பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி(லிப்ட்) பராமரிப்பாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து முன்னாள்...

506 BYD வாகனங்கள் விடுவிப்பு

கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 506 BYD மின்சார வாகனங்கள் சுங்கத்...

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதியில் இளைஞனைக் குறிவைத்து துப்பாக்கிப் பிரயோகம்

மாளிகாவத்தை ஜூம்மா மஸ்ஜித் வீதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக...

ChatGPT யுடன் உரையாடிய நபர் ; தாயைக் கொலை செய்து தன்னுயிரையும் மாய்ப்பு!

AI தொழில்நுட்பமான ChatGPT யுடன் உரையாடிய நபர் ஒருவர் தாயைக் கொலைசெய்து...