Date:

முன்னாள் சிறைச்சாலை அதிகாரி கொலை தொடர்பாக இருவர் கைது

பண்டாரகம – பொல்கொடை பாலத்திற்கு அருகில் கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி லலித் குமார கொடகொட என்பவர் உயிரிழந்தார்.

அதற்கு உதவியாக இருந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (28) ஆம் திகதி பிறபகல் பாணந்துறை, மோதரவில பகுதியில் கைது செய்யப்பட்டு, பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 18 மற்றும் 21 வயதானவர்கள் என்றும் பாணந்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து போலி எண் தகடுகள், போலி கடவுச்சீட்டுகள், காப்பீட்டுச் சான்றிதழ், ஆகியவற்றைக் கொண்ட ஒரு மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபை மீது கோபா பாய்ந்தது

கொழும்பு நகரில் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு வரியை வசூலிப்பதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றைத்...

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாக அத்திணைக்களம்...

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில்...

கடலில் மிதந்து வந்த கொக்கேன் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிப்பு?

தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், இலங்கை கடற்படையினரால் கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக...