Date:

முன்னாள் சிறைச்சாலை அதிகாரி கொலை தொடர்பாக இருவர் கைது

பண்டாரகம – பொல்கொடை பாலத்திற்கு அருகில் கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி லலித் குமார கொடகொட என்பவர் உயிரிழந்தார்.

அதற்கு உதவியாக இருந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (28) ஆம் திகதி பிறபகல் பாணந்துறை, மோதரவில பகுதியில் கைது செய்யப்பட்டு, பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 18 மற்றும் 21 வயதானவர்கள் என்றும் பாணந்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து போலி எண் தகடுகள், போலி கடவுச்சீட்டுகள், காப்பீட்டுச் சான்றிதழ், ஆகியவற்றைக் கொண்ட ஒரு மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07)...