Date:

கூட்டணி கட்சிகளின் தலைவர்களை அவசரமாக சந்திக்கும் ஜனாதிபதி

ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளது தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று(28) மாலை இடம்பெறவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் இந்தச் சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

யுகதனவி மின்னுற்பத்தி மையம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கயந்த கருணாதிலக்க இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

வாக்குமூலம் பெறுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இலஞ்சம் மற்றும் ஊழல்...

முட்டை விலை தொடர்பாக வெளியான அறிவிப்பு

பண்டிகைக் காலப்பகுதியில் முட்டையின் விலை அதிகரிக்கும் என சிலர் வௌியிடும் கருத்துக்களில்...

இலங்கைக்கு இரங்கல் தெரிவித்த பாப்பரசர்

திட்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு பாப்பரசர் லியோ தனது...

பதுளையில் மேலும் 238 குடும்பங்கள் வௌியேற்றம்!

மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் மேலும் 238 குடும்பங்களைச் சேர்ந்த...