ஜனாதிபதி அனுரகுமாரவுடன் மாலைதீவு சென்று திரும்பும்போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் Duty Free இல் சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொள்வனவு செய்த, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.