Date:

IMF நிதி வசதி குறித்த ஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பரில்

இலங்கைக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு 2025 செப்டெம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடத்தப்படும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், அதன் தகவல் தொடர்புத் துறையின் பணிப்பாளர் ஜூலி கோசக் நேற்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

நான்காவது மதிப்பாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்ததன் மூலம் இலங்கைக்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெலிகம தவிசாளரின் பூதவுடலுக்கு சஜித் இறுதி அஞ்சலி

வெலிகம பிரதேச சபையில் பொது மக்கள் தினத்தன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்...

பிக் டிக்கெட் வென்ற இலங்கையர்

அபுதாபி வாராந்திர பிரபலமான பிக் டிக்கெட் குழுக்களில் 63 வயதான வங்கியாளரான...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில்...