Date:

பியூமியின் மகன் கைது

ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக வெலிக்கடை பொலிஸாரால் பியூமி ஹன்சமாலியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கார் விபத்துக்குப் பிறகு வேறொரு குழுவுடன் நடந்ததாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான நபரின் மனைவி கூறும் போது,

”என் கணவர் நெலும் பிளேஸிற்கு சென்ற போது, அந்த நபர்கள் என் கணவர் தான் விபத்தை ஏற்படுத்தியாக நினைத்தனர்.

என் கணவர் எதுவும் செய்யவில்லை. எந்த காரணமும் இல்லாமல் அவரை தாக்கினர்.

ஹெல்மெட்டுகளால் அவரது தலையிலும் கையிலும் தாக்கியுள்ளனர்.. தாக்கியவர் பியூமியின் மகன் காவிங்க.

அவருடன் சுமார் 20 பேர் இருந்ததாக எனது கணவர் கூறினார்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...