Date:

சானிட்டரி நாப்கின் விநியோகம்; சான்றளிக்கப்பட்ட நிறுவனங்கள் வழியாக மட்டுமே

பாடசாலை  மாணவிகளுக்கான சுகாதார நாப்கின் விநியோகத் திட்டம் – 2025 ஆண்டு நான்கு அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மூலம் பிரத்தியேகமாக மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை தர நிர்ணய நிறுவனத்தில் (SLSI) பதிவுசெய்யப்பட்டு SLS 1732:2022 இன் கீழ் சான்றளிக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் பாடசாலைளுக்கு நேரடியாகச் சென்று மாணவர்களுக்கு சுகாதார நாப்கின் பாக்கெட்டுகளை விநியோகிக்க அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சுதெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களின் தரம், பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அப்துல் வஸீத் எம்.பியாக நியமனம்

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) உறுப்பினர் அப்துல் வஸீத் இலங்கையின் 10வது...

இலங்கை ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்...

ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை

வங்​கதேசத்​தில் பிரதம​ராக இருந்த அவாமி லீக் கட்​சித் தலை​வர் ஷேக் ஹசீ​னா​வுக்கு...

கந்தானை துப்பாக்கிச் சூடு: மங்களவின் செயலாளருக்கு காயம்

கந்தானை பொதுச் சந்தைக்கு முன்பாக வியாழக்கிழமை (03) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்...