Date:

சானிட்டரி நாப்கின் விநியோகம்; சான்றளிக்கப்பட்ட நிறுவனங்கள் வழியாக மட்டுமே

பாடசாலை  மாணவிகளுக்கான சுகாதார நாப்கின் விநியோகத் திட்டம் – 2025 ஆண்டு நான்கு அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மூலம் பிரத்தியேகமாக மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை தர நிர்ணய நிறுவனத்தில் (SLSI) பதிவுசெய்யப்பட்டு SLS 1732:2022 இன் கீழ் சான்றளிக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் பாடசாலைளுக்கு நேரடியாகச் சென்று மாணவர்களுக்கு சுகாதார நாப்கின் பாக்கெட்டுகளை விநியோகிக்க அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சுதெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களின் தரம், பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபை மீது கோபா பாய்ந்தது

கொழும்பு நகரில் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு வரியை வசூலிப்பதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றைத்...

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாக அத்திணைக்களம்...

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில்...

கடலில் மிதந்து வந்த கொக்கேன் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிப்பு?

தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், இலங்கை கடற்படையினரால் கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக...