Date:

தேசிய மக்கள் சக்தி வசமானது 200 உள்ளூராட்சிமன்றங்கள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலையடுத்து நடைபெற்ற முடிந்த தெரிவுகளில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது என்று ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தெரிவில் ஆரம்பமாக பலாங்கொடை நகர சபை மற்றும் தனமல்வில பிரதேச சபையில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தை நிறுவியுள்ளது.

அதேபோன்று இன்றும் இரண்டு உள்ளூராட்சி மன்றங்களின் அமர்வுகளின் போது நடைபெற்ற தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

அதன்படி, தேசிய மக்கள் சக்தி இதுவரை மொத்தம் 200 உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றி ஆட்சி அதிகாரங்களை நிறுவவுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போர் நிறுத்த அறிவிப்பு!…. வாய் திறந்த துருக்கி!

அமெரிக்காவின் போர் நிறுத்த அறிவிப்பை ஈரானும் இஸ்ரேலும் மதிப்பளிக்க வேண்டும் என...

பொரளையில் துப்பாக்கி சூடு

பொரளையில் துப்பாக்கிச் சூடு பொரளை - டம்ப்எக்க வத்தை பகுதியில் இன்று (24)...

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி!

  தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பெயரைப் பயன்படுத்தி போலி சமூக ஊடகக் கணக்கு...

கத்தார் அமீர்க்கு ஈரான் ஜனாதிபதியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு!

கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானிக்கு ஈரான்...