Date:

கொழும்பு மாநகர சபை; அமர்வில் பதற்றம்

மே 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலைத் தொடர்ந்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கொழும்பு மாநகர சபை அதன் ஆரம்ப அமர்வுக்காக இன்று (ஜூன் 16) காலை நகர மண்டபத்தில் கூடியது.

இதன்போது பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. சிலர் மேயர் தேர்தலுக்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரியதுடன் மற்றவர்கள்  திறந்த வாக்கெடுப்பு நடத்துமாறு கோரினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விழுந்து விபத்து: சாரதி உயிரிழப்பு

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்று வாகனத்தின் மீது விழுந்ததில் சாரதியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று...

காசா தொடர்பில் இஸ்ரேல் எடுத்த தீர்மானம்; இலங்கையின் முடிவு இதோ

காசாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தத்தை...

வீட்டில் தீ: 7 வயது சிறுவன் பலி

பலாங்கொட, தெஹிகஸ்தலாவை, மஹவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட...

தலதா பெரஹெராவை பார்வையிட்டார் ஜனாதிபதி

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல...