Date:

சஷீந்திர ராஜபக்‌ஷ CIABOCஇல் ஆஜர்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்‌ஷ  இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் (CIABOC) இன்று வியாழக்கிழமை (05) ஆஜரானார்.

ராஜபக்‌ஷ அரசாங்க அதிகாரியாக இருந்த காலத்தில் கையாளப்பட்ட உர இறக்குமதி தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பான தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக அழைக்கப்பட்டுள்ளார்.

அவர் ஆஜரான பிறகு ஊடகங்களுக்குப் பேசிய ராஜபக்‌ஷ, முழுமையான மற்றும் துல்லியமான விசாரணைக்கு உதவுவதற்காக அனைத்து தொடர்புடைய தகவல்களையும் சமர்ப்பித்ததாகக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் என்ற போலிக்காரணத்தின்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் நீதிமன்றுக்கு..

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள்...

Breaking காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்!

காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரமாக இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...

கெஹெலியவின் வீட்டில் புதிய நீதிமன்றம்

புதிய 4 மேல் நீதிமன்றங்களை விரைவாக ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக,...