Date:

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதில் தொடரும் சிக்கல்

கொழும்பு மாநகர சபை உட்பட 14 மாநகர சபைகள், 24 நகர சபைகள், 140 பிரதேச சபைகள் ஆகியவற்றுக்கு மேயர் மற்றும் தலைவர்கள் நியமிக்கப்படவில்லை. கொழும்பு மாநகர சபை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 29 ஆசனங்களையும், ஏனைய கட்சிகள் 35 ஆசனங்களையும் கொழும்பு மாநகர சபையில் பெற்றுக்கொண்டுள்ளன. இவ்வாறான நிலையில் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதில் சிக்கல் நிலை தோற்றம் பெற்றுள்ளது.

28 மாநகர சபைகள், 36 நகர சபைகள் , 275 பிரதேச சபைகள் உள்ளடங்களாக 339 உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளுக்கான வாக்கெடுக்கு 2025.05.06 ஆம் திகதியன்று நடைபெற்றது.

பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சரினால் 2025.02.17 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் மாகாண சபைகளின் பதவி காலம் இன்று முதல் ஆரம்பமாகிறது.

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதில் தொடரும் சிக்கல்

ColomboSri LankaLocal government Election
 By Viro 5 hours ago
Follow us on Google News

கொழும்பு மாநகர சபை உட்பட 14 மாநகர சபைகள், 24 நகர சபைகள், 140 பிரதேச சபைகள் ஆகியவற்றுக்கு மேயர் மற்றும் தலைவர்கள் நியமிக்கப்படவில்லை. கொழும்பு மாநகர சபை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 29 ஆசனங்களையும், ஏனைய கட்சிகள் 35 ஆசனங்களையும் கொழும்பு மாநகர சபையில் பெற்றுக்கொண்டுள்ளன. இவ்வாறான நிலையில் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதில் சிக்கல் நிலை தோற்றம் பெற்றுள்ளது.

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதில் தொடரும் சிக்கல் | Colombo Municipal Council Faces Power Struggle

28 மாநகர சபைகள், 36 நகர சபைகள் , 275 பிரதேச சபைகள் உள்ளடங்களாக 339 உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளுக்கான வாக்கெடுக்கு 2025.05.06 ஆம் திகதியன்று நடைபெற்றது.

பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சரினால் 2025.02.17 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் மாகாண சபைகளின் பதவி காலம் இன்று முதல் ஆரம்பமாகிறது.

339 உள்ளுராட்சிமன்றங்களில் 161 உள்ளுராட்சிமன்றங்களின் உறுப்பினர் நியமனத்தில் சிக்கல் காணப்படாத நிலையில் குறித்த உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளின் மேயர்,பிரதி மேயர், தலைவர் , உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரின் பெயர்களை அத்தாட்சிப்படுத்தி தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று முன்தினம் வர்த்தமானி அறிவித்தல்களை பிரசுரித்திருந்தது.

14 நகரசபைகள், 12 நகர சபைகள் மற்றும் 135 பிரதேச சபைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 161 உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளுக்கான வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த 161 உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளில் 14 மேயர்களும், 14 பிரதி மேயர்களும், 147 தலைவர்களும், 147 பிரதி தலைவர்களும் உள்ளடங்குகின்றனர். வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள 14 மாநகர சபைகளில் 13 மாநகர சபைகளின் மேயர் பதவி தேசிய மக்கள் சக்தி வசமாகியுள்ளது.

கொழும்பு மாநாக சபை உட்பட 14 மாநகர சபைகள், 24 நகர சபைகள், 140 பிரதேச சபைகள் ஆகியவற்றுக்கு மேயர் மற்றும் தலைவர்கள் நியமிக்கப்படவில்லை.கொழும்பு மாநகர சபை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 29 ஆசனங்களையும், ஏனைய கட்சிகள் 35 ஆசனங்களையும் கொழும்பு மாநகர சபையில் பெற்றுக்கொண்டுள்ளன.இவ்வாறான நிலையில் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதில் சிக்கல் நிலை தோற்றம் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

18 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக IPL கிண்ணத்தை கைப்பற்றிய RCB !

18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 18 வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாக...

நாட்டை வந்தடைந்தது தேங்காய் பால் கப்பல்…!

தேங்காய் சார்ந்த தொழில்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் மூலப்பொருள் இறக்குமதி...

மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பொறியியலாளர் பேராசிரியர் கே.டி.எம்.யு. ஹேமபால...

மனைவியின் உடலிலிருந்து வெட்டப்பட்ட தலையுடன் பொலிஸ் நிலையம் வந்த கணவன்!

தனது மனைவியை கொலைசெய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ்நிலையத்தில் சரணடைந்துள்ள...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373