கொழும்பு கிராண்ட்பாஸில் மரம் விழுந்ததில் 13 வீடுகள் சேதம் ஏற்பட்டுள்ளது.
அதோடு கொழும்பு-14 கிராண்ட்பாஸ், செயிண்ட் ஜோசப் தெருவில் பதின்மூன்று வீடுகளின் கூரைகள் மீது ஒரு மரம் விழுந்ததில் சுமார் 40 பேர் இடம்பெயர்ந்தனர். இருப்பினும், எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.