Date:

சமந்த ரணசிங்க எம்.பியாக பதவியேற்றார்

கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.

ஏப்ரல் 6ஆம் திகதியன்று 38 வயதில் காலமான மறைந்த தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீரவின் வெற்றிடத்தை நிரப்பும் வகையிலேயே சமந்த ரணசிங்க பதவியேற்றுள்ளார்.

முன்னாள் ரம்புக்கனை தேர்தல் அமைப்பாளரான ரணசிங்க, தேசிய மக்கள் சக்தி (NPP) பட்டியலில் அடுத்த இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்றும் கன ம​ழைக்கு வாய்ப்பு

கிழக்குத் திசைக் காற்றழுத்தச் சுழற்சியின் காரணமாக, நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதால்,...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு நாளை முதல்

நிலவும் அனர்த்த நிலை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு...

அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்...

சிட்னி துப்பாக்கிச் சூடு: இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள்...