Date:

Breaking கெஹெலிய ரம்புக்வெல்ல கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இன்று (7) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் முன்னிலையான போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபையில் SJB உடன் இணைய தயார் ;ஐ.தே.க தெரிவிப்பு

கொழும்பு மாநகர சபையில் SJB உடன் இணைய தயார் எனவும் மேயர்...

NPPயிடம் கோரிக்கை விடுத்த வடக்கு கட்சிகள்

வடக்கில் உள்ள எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்திலும் எந்த அரசியல் கட்சிகளும் முழுமையான...

கொழும்பு மாநகர சபையில் புதிய மேயர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் – ஐக்கிய மக்கள் சக்தி

கொழும்பு மாநகர சபையில் (CMC) புதிய நிர்வாகத்தை ஐக்கிய மக்கள் சக்தி...

எதிர்க்கட்சிகளுடன் NPP கைகோர்க்காது -டில்வின் சில்வா

அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி (NPP) கைகோர்த்து சபைகளை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373