உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
கிண்ணியா பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) – 5,941 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3,700 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 3,335 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 2,407 வாக்குகள் – 2 உறுப்பினர்
தேசிய காங்கிரஸ் (NC) – 1,029 வாக்குகள் – 1 உறுப்பினர்