Date:

கொழும்பு ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபைக்கான முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

கொழும்பு மாவட்டம் ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP) – 19,417 வாக்குகள் – 21 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 8,002 வாக்குகள் – 7 உறுப்பினர்கள்

பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) – 3,683 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

சர்வஜன அதிகாரம் (SB)- 2,919 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 2,664 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காலிமுகத்திடல் பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக இன்று (02) ஜனாதிபதி...

எக்ஸ்பிரஸ் பேர்ள் (X – Press Pearl) கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புத் தொடர்பில் கிடைக்கும் நஷ்டஈடு

எக்ஸ்பிரஸ் பேர்ள் (X – Press Pearl) கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புத்...

ஜனாதிபதி இன்று முல்லைத்தீவு செல்கின்றார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (02) முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொள்கின்றார். முல்லைத்தீவு வட்டுவாகல்...

இரத்தினபுரி வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று...