Date:

தேர்தல் கடமைக்குச் சென்ற இளம் பெண் உத்தியோகத்தர் திடீர் உயிரிழப்பு!

இலங்கையில் இன்று (6) நாடாளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுகின்றது.

இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் கடமைகளுக்காக கண்டி கண்ணொருவ கனிஷ்ட வித்தியாலயத்திலுள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் கடமைக்காகச் சென்ற பெண் ஒருவர் ,உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகவீனம் காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கலகெதர மினிகமுவவில் வசிக்கும் கிருஷாந்தி குமாரி தசநாயக்க (33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

திடீரென உடல்நிலையில் எற்பட்ட சுகவீனம், சிகிச்சைக்காக மாலை 5 மணியளவில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பிரேத பரிசோதனைக்குப் பின்னரே மரணத்திற்கான காரணத்தை உறுதியாகக் கூற முடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நண்பகல் 2 மணி வரையான வாக்கு பதிவு விபரம்

இலங்கையில் நாடளாவிய ரீதியில் இன்று (06) உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்று...

உங்கள் வாக்குகளை காலம் தாழ்த்தாது வாக்களியுங்கள்

நாட்டின் பல பிரதேசங்களில் வாக்களிப்பு சதவீதம் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதால்...

11 மணி வரை  பதிவான வாக்குகள்

11 மணி வரை  பதிவான வாக்குகள்   வவுனியா மாவட்டத்தில் 37 சத வீத...

Breaking உள்ளூராட்சி தேர்தலில் இன்று காலை 10 மணிவரை

உள்ளூராட்சி தேர்தலில் இன்று காலை 10 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் நுவரெலியா...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373