Date:

பாதுகாப்பான நாடுகளில் இலங்கைக்கு 145 ஆவது இடம்

2021 ஆம் ஆண்டில் உலகில் மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது.

163 ஆவது இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது. பூகோளிய பாதுகாப்பு சுட்டெண் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் உலகில் மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை வெளியிடும்.

162 நாடுகள் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையில் முதலாவது இடத்தில் ஐஸ்லாந்தும், இரண்டாவது இடத்தில் டென்மார்க்கும், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்தும் இடம் பிடித்துள்ளன.

இதனை தொடர்ந்து நோர்வே, ஒஸ்திரியா, கட்டார், ஜப்பான், பின்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் முதல் 10 நாடுகளுக்குள் உள்ளடங்குகின்றன.

 

இப்பட்டியலில் இலங்கை 145 ஆவது இடத்திலும், இந்தியா 144 ஆவது இடத்திலும் உள்ளன. 163 ஆவது இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறி தலதா வழிபாடு’ – இன்று 2வது நாள்

சிறி தலதா வழிபாடு’ இரண்டாவது நாளாக இன்று (19) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது.   அதன்படி,...

மனம்பிடிய துப்பாக்கி சூடு – காரணம் வெளியானது

மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித...

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373