Date:

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கைது

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷ நேற்று (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெமட்டகொட, கென்ட் வீதியில் அமைந்துள்ள ஒரு நிலம் தொடர்பான தகராறில் உரிமையாளரையும் அவரது மகளையும் அவமதித்து கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் அரசாங்க அதிகாரிகள் குழுவுடன் சம்பந்தப்பட்ட நிலத்திற்குச் சென்றபோது, வீட்டு உரிமையாளரையும் அவரது மகளையும் மிரட்டியுள்ளார்.

அதன்படி, குறித்த சந்தேக நபரை இன்று (29) புதுகடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபை மீது கோபா பாய்ந்தது

கொழும்பு நகரில் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு வரியை வசூலிப்பதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றைத்...

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாக அத்திணைக்களம்...

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில்...

கடலில் மிதந்து வந்த கொக்கேன் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிப்பு?

தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், இலங்கை கடற்படையினரால் கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக...