Date:

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கைது

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷ நேற்று (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெமட்டகொட, கென்ட் வீதியில் அமைந்துள்ள ஒரு நிலம் தொடர்பான தகராறில் உரிமையாளரையும் அவரது மகளையும் அவமதித்து கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் அரசாங்க அதிகாரிகள் குழுவுடன் சம்பந்தப்பட்ட நிலத்திற்குச் சென்றபோது, வீட்டு உரிமையாளரையும் அவரது மகளையும் மிரட்டியுள்ளார்.

அதன்படி, குறித்த சந்தேக நபரை இன்று (29) புதுகடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   இதன் வலிமை ரிக்டர்...

முன்னாள் முதலமைச்சர் ஒருவருக்கு கடூழிய சிறை தண்டனை

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட...

ஐ.தே.கட்சியின் உப தலைவராக மீண்டும் அகில விராஜ் காரியவசம் நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில...

மினுவாங்கொடையில் துப்பாக்கி சூடு

மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள வீதித் தடை ஒன்றில் போதைப் பொருட்களை சோதனை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373