Date:

சுஜீவவின் உடலை பொறுப்பேற்க எவரும் இல்லை

நீதிமன்றத்துக்குள் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் உறவினர்கள் யாரும் உடலைப் பெற முன்வரவில்லை என செய்திகள் வௌியாகியுள்ளது.

இதன் காரணமாக அவரது உடல் கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது, மேலும் உடலை கையளிப்பதற்காக உறவினர்கள் வருகைக்கு தாம் காத்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரபல குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ நேற்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 05 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார் இஷாரா செவ்வந்தி

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

காசாவில் காயமடைந்த குழந்தைகளுக்குகடத்தல்காரர்களிடமிருந்து பெறப்பட்ட, அனைத்து தங்கம்

காசாவில் காயமடைந்த குழந்தைகளுக்கு, மருத்துவ உதவி வழங்குவதற்காக போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து பெறப்பட்ட,...

அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழைக்கிறது ஐ.தே.க

ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையில், அனைத்து எதிர்க்கட்சி...

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சற்று முன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்...