Date:

மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பம்

கொழும்பு கல்வி வலயத்திலுள்ள 24,000 மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று(15) முதல் ஆரம்பமாகவுள்ளதென கொழும்பு கல்வி வலய பணிப்பாளர் ஜீ.என்.சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, விவேகானந்தா தேர்ஸ்டன், விஷாகா, பெனடிக் ஆகிய கல்லூரிகளில் இந்த தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, கொழும்பு மாவட்டத்தின் சகல கல்வி வலயங்களிலும் இந்த முறை கல்விப் பொதுத்தராதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.

தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவுள்ள மாணவர்கள் தேசிய அடையாள அட்டையை வைத்திருத்தல் அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மோந்தா புயல் சூறாவளியாக வலுப்பெறுகிறது

வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. மோந்தா என்ற இந்த புயல் நாளை காலை சூறாவளியாக வலுப்பெற்று, மாலையில் ஆந்திரப் பிரதேச கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோந்தா புயல் காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

வெலிகம தவிசாளரின் பூதவுடலுக்கு சஜித் இறுதி அஞ்சலி

வெலிகம பிரதேச சபையில் பொது மக்கள் தினத்தன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்...

பிக் டிக்கெட் வென்ற இலங்கையர்

அபுதாபி வாராந்திர பிரபலமான பிக் டிக்கெட் குழுக்களில் 63 வயதான வங்கியாளரான...