Date:

வீட்டுக்கு அருகே வந்த ’வெள்ளை வேன்’ : உயிருக்கு ஆபத்து

தனது வீட்டுக்கு அருகே அடையாளம் தெரியாத குழுவினர் வெள்ளை வேனில் வந்ததாகவும், அவர்களது சந்தேகத்துக்கிடமான நடத்தை உயிருக்கு ஆபத்தானது என்று கிருலப்பனை பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்தார்.

சந்தேகத்திற்கிடமான வெள்ளை வேன் தனது வீட்டின் பின்புறம் உள்ள வீதியில் கடந்த வியாழக்கிழமை காலை வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

வீட்டின் பின்பக்க வாசலுக்கு அருகே வாகனத்தில் இருந்து இறங்கிய ஒருவர், கேட்டில் பதிக்கப்பட்ட எண்ணை சரிபார்த்து, இதுதான் வீடு என்று கூறியதாகவும், பக்கத்து வீட்டுக்காரர் அதைப் பார்த்து தனக்கு தகவல் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு மாதத்திற்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு முறைப்பாடு செய்த போதிலும், இதுவரை அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது...

வைத்திய இடமாற்றங்கள் இல்லாததால் பல சிக்கல்கள்

நாட்டில் 23,000 க்கும் மேற்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச...

2025 ஜூலை இல் 200,244 சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000...

கம்பஹா தேவா விமான நிலையத்தில் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி எனக்...