Date:

புதிய வைரஸ் குறித்து சீனா வெளியிட்ட அறிவிப்பு

சீனாவில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் குறித்து தேவையற்ற அச்சம் தேவையில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குளிர் காலநிலையில் இவ்வகை வைரஸ் பரவுவது பொதுவானது என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்கிடையில், பல நாடுகள் சீனாவுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு தங்கள் குடிமக்களுக்கு அறிவித்துள்ளன.

எவ்வாறாயினும், இது தொடர்பில் சீன அரசாங்கம், தமது நாட்டுக்கு வரும் வெளிநாட்டினரின் சுகாதார நிலை குறித்து உத்தரவாதம் வழங்க முடியும் எனவும், சீனாவிற்கு விஜயம் செய்வதால் எவ்வித ஆபத்தும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்குவது தொடர்பில் ஆராய விசேட குழு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய விசேட...

சிறைக் கைதிகளை பார்வையிட இன்றும் நாளையும் சந்தர்ப்பம்

தமிழ் , சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட வரும்...

இன்றும் விசேட போக்குவரத்து சேவைகள்

புத்தாண்டுக்காக கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணிப்பவர்களின் வசதி கருதி இன்றைய தினமும் போக்குவரத்து...

மின்சார கட்டணங்கள் மேலும் குறையுமா? – வெளியான அறிவிப்பு

  இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார விமர்சன அறிக்கையின் படி, செலவுகள்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373