Date:

அடுத்த வருட முதல் காலாண்டில் மாகாணசபை தேர்தல்

2022ம் ஆண்டின் முதல் காலாண்டில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரச தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழு இன்று கூடியபோது, அண்மையில் அந்தக் குழுவிற்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது குறித்த தேர்தலைப் பழைய விகிதாசார முறைமையின் கீழ் நடத்துவதற்கான இணக்கத்தை பசில் ராஜபக்ஷ வெளிப்படுத்தியதாக, தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் அங்கத்தவரான நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அறுகம்பைக்கு இஸ்ரேலியர்களால் கடும் பாதிப்பு

சுற்றுலா விசாவில் வந்த இஸ்ரேலியர்கள், அறுகம்பை பகுதியில் சுற்றுலா தொழிற்துறையை கடுமையாகப்...

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது...

வைத்திய இடமாற்றங்கள் இல்லாததால் பல சிக்கல்கள்

நாட்டில் 23,000 க்கும் மேற்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச...

2025 ஜூலை இல் 200,244 சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000...