Date:

அடுத்த வருட முதல் காலாண்டில் மாகாணசபை தேர்தல்

2022ம் ஆண்டின் முதல் காலாண்டில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரச தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழு இன்று கூடியபோது, அண்மையில் அந்தக் குழுவிற்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது குறித்த தேர்தலைப் பழைய விகிதாசார முறைமையின் கீழ் நடத்துவதற்கான இணக்கத்தை பசில் ராஜபக்ஷ வெளிப்படுத்தியதாக, தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் அங்கத்தவரான நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்!

இலங்கையில் உள்ள வணிக வங்கிகளில் இன்று (21.01.2026) நேற்றையதினத்துடன் ஒப்பிடும்போது அமெரிக்க...

ஆபாசக் காணொளி காட்டிய நபர் கைது

பாடசாலை மாணவர்களுக்குப் பல சந்தர்ப்பங்களில் ஆபாசக் காணொளிகளைக் காண்பித்த குற்றச்சாட்டில், சந்தேக...

ஜப்பான் முன்னாள் பிரதமரின் கொலையாளிக்கு எதிரான தீர்ப்பு!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொலை வழக்கில் டேட்சுயா யாமாகாமிக்கு...

IMF முகாமைத்துவப் பணிப்பாளரை சந்தித்த பிரதமர் ஹரிணி!

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,...