Date:

நத்தார் பண்டிகையை முன்னிட்டு  டொரிங்டனிலுள்ள நாற்சதுர நற்செய்தி ஆலயத்துக்கு நேரில் சென்று உதவினார் கலாநிதி ஜனகன்..!

கொழும்பு டொரிங்டனிலுள்ள நாற்சதுர ஆலயத்தின் நீண்ட கால தேவையான  நாற்காலிகள் குறைபாட்டை ஆலயத்தின் போதகர் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும் ஜனனம் அறக்கட்டளையின் தலைமை அறங்காவலருமான கலாநிதி.ஜனகன் விநாயகமூர்த்தி அவர்கள் அவ் ஆலயத்துக்கு கடந்த(08) ஞாயிற்றுக்கிழமைநேரடி விஜயம் செய்து தனது ஜனனம் அறக்கட்டளை ஊடாக நாற்காலிகளை வழங்கி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உலக சாதனை படைக்கவுள்ள இலங்கை எண்சட்ட மனக் கணித போட்டிகள்

UCMAS கல்வி நிறுவனத்தின் எண்சட்ட மனக் கணித அபகஸ் போட்டி இம்மாதம்...

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே கைது

பொலிஸ் கலாசார பிரிவின் பதில் பணிப்பாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ்...

கடமைகளை பொறுப்பேற்றார் புதிய பொலிஸ்மா அதிபர்!

புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த...

இலங்கையில் சாதனை படைத்த கூலி

ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது....