Date:

அரிசி, தேங்காய் தட்டுப்பாட்டை குறைக்க நடவடிக்கை

எதிர்காலத்தில், சந்தையில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு காரணம், கடந்த காலங்களில் மோசமான வானிலையால் உள்ளூர் உப்பு உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.

இதேவேளை, நாட்டிற்கு உப்பு இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போதுள்ள நிலைமை தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் நாட்டில் உப்பு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக, சந்தைகள் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking இரவில் திறக்கப்பட்ட வான்கதவு : மக்களுக்கு எச்சரிக்கை

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் 3 இலக்கமுடைய வான் கதவு இன்று இரவு 9.45...

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 36 மணித்தியாலங்களில் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை...

பல நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன: நீர்மட்டம் குறித்து எச்சரிக்கை

பெய்து வரும் மழையுடன் விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தெம்பே நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே...

கொட்டாஞ்சேனையில் கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு

கொட்டாஞ்சேனை 6ஆம் ஒழுங்கைப் பகுதியில் இன்று (18) மாலை இடம்பெற்ற கத்திக்குத்துச்...