Date:

வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தயாராகும் மருத்துவ அதிகாரிகள்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் வருகின்ற வாரத்தில் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த உத்தேசித்திருக்கின்றனர்.

அதன்படி வருகின்ற 13ஆம் திகதி புதன்கிழமை காலை 08 மணிமுதல் நண்பகல் 12 மணிவரையான 04 மணிநேர வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டிற்கான வருடாந்த இடமாற்றத்தை புதுப்பிக்கப்படாவிட்டால் இந்த போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

துசித ஹல்லொலுவ மீண்டும் விளக்கமறியலில்

2017 முதல் 2019 வரை தேசிய லொத்தர் சபையின் நிர்வாக இயக்குநராகப்...

புலமைப் பரிசில் பரீட்சை குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை இரத்து செய்வது குறித்து இப்போதைக்கு...

பிலியந்தலை பகுதியில் தீ

பிலியந்தலை, போகுந்தர பகுதியில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. கொழும்பு - பிலியந்தலை வீதியில்...

கொழும்பு மாநகர சபையின் முதலாவது அமர்வு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

கொழும்பு மாநகர சபையின் முதலாவது அமர்வு ஜூன் 16 ஆம் திகதி...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373