Date:

ராகலை தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலி (photos)

ராகலை மேற்பிரிவிலுள்ள தனி வீடொன்றில் நேற்று இரவு தீப்பரவல் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் பலியாகியுள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்த சிறுவர்கள் ஒரு வயது மற்றும் 11 வயதை உடையவர்கள் என தகவல்கள் தெரிவிப்பதுடன், மேலும் இரு ஆண்களும், பெண்ணொருவருமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

தீப்பரவலுக்கான காரணம் உள்ளிட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் திருத்தம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, இன்று (31) நள்ளிரவு 12.00...

அமைச்சரானார் மொஹமட் அசாருதீன்!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான...

STC முன்னாள் தலைவர் கைது

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் அஹமட்...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் என்ற போலிக்காரணத்தின்...