Date:

வெளியேறுகின்றனர் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் எம்.பிக்கள்

பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாதிவெலவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் குடியிருப்பில் இருந்து வெளியேறியதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுவரை 30 பேர் வெளியேறியதாகவும், மேலும் 80 பேர் வெளியேறப் போகிறார்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் குடியிருப்பை விட்டு வெளியேறுமாறு பாராளுமன்ற தலைவர்கள் ஏற்கனவே முன்னாள் எம்.பிக்களுக்கு அறிவித்துள்ளனர்.

பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் நாள் வரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

இதனிடையே, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் இருந்து வீடுகள் வழங்கப்பட உள்ளதால், அவற்றை சீரமைக்கும் பணி முன்னெடுக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தீவிரமாகும் தொழிற்சங்க நடவடிக்கை! மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிரான சட்டப்படி வேலை...

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். அரிசி...

சீகிரிய கண்ணாடி சுவற்றில் கிறுக்கிய இளம் பெண் கைது

சீகிரியாவில் உள்ள பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதியதற்காக 21 வயதுடைய...

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கலேவெல பகுதியில் உள்ள தேவஹுவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற 11 வயது...