ரோஹித ராஜபக்ச தனக்கு அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை என்றும் தற்போது பொது பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்ததார்.
குருநாகல் மாவட்டத்தில் எனது தந்தை அதிக வாக்குகளைப் பெற்று பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
தேர்தல் பிரச்சாரங்களின் போது நான் அவருடன் இருந்தேன், இப்போது அவர் பிரதமராக இருந்ததால் அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது என ரோஹித தெரிவித்துள்ளார்.