Date:

வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு இலவச உலர் உணவு பொதி

கொரோனா காலப்பகுதியில் வாழ்வாதாரத்தினை இழந்த குடும்பங்களுக்கு இலவச உலர் உணவு பொதிகள் YMMA கொழும்பு மத்திய கிளை ஊடாக வழங்கிவைக்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை (02) தெமட்டகொட பகுதி மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சுற்றியுள்ள விதவைகள் மற்றும் ஆதரவற்ற  300 குடும்பங்களுக்கு ரூபாய் 2 ஆயிரத்து 500 பெறுமதியான பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.

No description available.

குறித்த நிகழ்வு YMMA மத்திய கொழும்பு கிளை தலைவர் நசாரி கமிலின் கீழ் YMMA மத்திய கொழும்பு கிளை உறுப்பினர்களுடன் இலவச உலர் உணவு பொதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக விநியோகிக்கப்பட்டது.

No description available.

இதற்கு YMMA மத்திய கொழும்பு கிளை நன்கொடையாளர்கள் பங்களிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர்…

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில்...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373