Date:

24 மணித்தியாலங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (20) காலை 07.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடா கடற்பகுதியில் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு அந்தமான் கடற்பகுதியில்  நாளை (21) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பின்னர், வடமேற்கு நோக்கி நகர்ந்து அக்டோபர் 23 ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்று தெரிவித்துள்ளது.

பலமான காற்று (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர்) வீசக்கூடும் என்றும், அந்த கடற்பரப்புகளில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிடுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking துருக்கி சென்ற விமானம் கட்டுநாயக்கவில் பாதுகாப்பாகத் தரையிறக்கம்!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திரும்பி வந்த துருக்கி செல்லும் விமானம், கட்டுநாயக்க...

Breaking இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு:பிராத்தனை செய்வோம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியை நோக்கி பயணத்தை ஆரம்பித்த 202...

50%க்கும் அதிகமானோருக்கு ரூ. 25,000 கொடுப்பனவு

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையில், தற்போது வழங்கப்படும்...

இன்றும் கன ம​ழைக்கு வாய்ப்பு

கிழக்குத் திசைக் காற்றழுத்தச் சுழற்சியின் காரணமாக, நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதால்,...