Date:

7.30 மணிக்கு ஆயத்தமாயிருங்கள்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (25) மாலை 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார், அங்கு அவர் எதிர்காலத்திற்கான அரசாங்க திட்டங்களைப் பற்றி பேசவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கட்கிழமை பதவியேற்ற திஸாநாயக்க, அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 5.6 மில்லியன் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

15 வெவ்வேறு துறைகளை மேற்பார்வை செய்யும் மூன்று பேர் கொண்ட அமைச்சரவையுடன் பிரதமர் ஹரினி அமரசூரியவை நேற்று ஜனாதிபதி நியமித்தார்.

நவம்பர் 14, 2024 அன்று பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு அழைப்பு விடுத்து ஜனாதிபதி பாராளுமன்றத்தையும் கலைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யூடியூபர்கள் நீதிமன்ற தீர்ப்புகளை முன்கூட்டியே அறிவிப்பதா சிஸ்டம் சேன்ஞ்ச்?

நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக ரீதியாக முறையாக முன்னெடுக்கப்பட...

“ரணில் விக்கிரமசிங்கவை நெருங்க முடியாது, அவர்மீது கை வைக்க முடியாது”

“ வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைந்நாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார்....

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.   அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின்னர்...

பொரலஸ்கமுவ துப்பாக்கிதாரி தப்பிச் சென்ற வாகனம் கண்டுபிடிப்பு

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் துப்பாக்கி சூடு நடத்தி இளைஞர் ஒருவரை...