லங்கா சதொச நிறுவனத்திற்கு சொந்தமான 7.4 ரூபா மில்லியன் மதிப்புள்ள 54,000 கிலோகிராம் வெள்ளைப்பூண்டு கொள்கலன்களை விற்பதற்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட தரகர்கள் இருவரை எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.