Date:

புதிய சுகாதார நடைமுறைகள் தொடர்பான அறிக்கை

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (01) அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டதன் பின்னர் கடைபிடிக்க வேண்டி புதிய சுகாதார நடைமுறைகள் வௌியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மத வழிப்பட்டுத்தளங்களில் கூட்டுப் பிரார்தனைகளில் ஈடுபட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேலதிக வகுப்புகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை நடத்துவற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

Image

Image

 

Image

Image

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது...

வைத்திய இடமாற்றங்கள் இல்லாததால் பல சிக்கல்கள்

நாட்டில் 23,000 க்கும் மேற்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச...

2025 ஜூலை இல் 200,244 சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000...

கம்பஹா தேவா விமான நிலையத்தில் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி எனக்...