Date:

தனியார்த்துறை ஊழியர்களுக்கான மகிழ்ச்சி செய்தி ; அதிரடி நடவடிக்கை

தனியார் ஊழியர்களுக்கான மாதாந்த குறைந்த பட்ச சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 12,500 ரூபாவாக காணப்பட்ட தனியார் ஊழியர்களுக்கான மாதாந்த குறைந்த பட்ச சம்பளத்தை, 17,500 ரூபா வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், 500 ரூபாவாக காணப்பட்ட தனியார் ஊழியர்களுக்கான நாளாந்த குறைந்த பட்ச சம்பளத்தை 700 ரூபா வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சட்டமூலத்தை விரைவில் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

amazon college and campus

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யூடியூபர்கள் நீதிமன்ற தீர்ப்புகளை முன்கூட்டியே அறிவிப்பதா சிஸ்டம் சேன்ஞ்ச்?

நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக ரீதியாக முறையாக முன்னெடுக்கப்பட...

“ரணில் விக்கிரமசிங்கவை நெருங்க முடியாது, அவர்மீது கை வைக்க முடியாது”

“ வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைந்நாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார்....

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.   அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின்னர்...

பொரலஸ்கமுவ துப்பாக்கிதாரி தப்பிச் சென்ற வாகனம் கண்டுபிடிப்பு

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் துப்பாக்கி சூடு நடத்தி இளைஞர் ஒருவரை...