பிரபல நடிகை ரம்பா நேற்று மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக தனியார் விமானம் ஒன்றில் நேற்றைய தினம் மதியம் தனது குடும்பத்தினருடன் வருகை தந்துள்ளனர்.
ரம்பா குடும்பத்தினரினால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகின்றன தனியார் பல்கலைக்கழகத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காகவும் , ரம்பாவின் கணவரின் பிறந்தநாளை யாழ்ப்பாணத்தில் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடுவதற்காவே யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளதாக தெரிவித்தார்.