Date:

முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு மன்னிப்பு மட்டும் போதாது; காரணமானவர்களுக்கு தண்டனையும் வழங்க இந்தப் பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டும்.– அதாவுல்லாஹ்

ஜனாஸா எரிப்புக்குக் காரணமானவர்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லாஹ் பாராளுமன்ற சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் (24) இன்று அவர் மேலும் பேசும்போது , கொரோனா ஜனாஸா எரிப்புக்கு மன்னிப்புக் கேட்டது நல்லது. ஆனால் அதுவல்ல. ஜனாஸா எரிக்கப்பட்டமை குறித்து நான் பல தடவைகள் இந்த சபையில் கேள்வி எழுப்பியுள்ளேன்.

இந்தப் பாராளுமன்றத்தின் அதிகாரத்தை மீறி ஜனாஸாக்களை எரிப்பதற்கு வர்த்தமானி ஒன்றை அப்போதைய அமைச்சர் பவித்ரா வெளியிட்டார். பாராளுமன்றத்தின் சிறப்புரிமையும் மீறப்பட்டது. மன்னிப்புக் கேட்பதை விட, அதற்கான தண்டனையை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை, இந்தப் பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அலி சப்ரியின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறது ஜம்இய்யத்துல் உலமா

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்...

ஈஸ்டர் தாக்குதல் – எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்

உயிர்த்த ஞாயிறு தினத் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்...

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ,...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...