Date:

அத்துருகிரிய துப்பாக்கி சூடு சம்பவம்- டுபாயிலிருந்து வந்த…

டுபாயிலிருந்து கிடைத்த குத்தகையொன்றுக்கு அமையவே, சுரேந்திர வசந்த பெரேராவை (கிளப் வசந்த) தனது பச்சை குத்தும் அழகு நிலைய திறப்பு விழாவிற்கு அழைத்ததாக, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை நடாத்திய போதே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, பச்சை குத்தும் அழகு நிலைய உரிமையாளரின் வங்கி கணக்கிற்கு, டுபாயிலிருந்து 10 லட்சம் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுரேந்திர வசந்த பெரேராவை (கிளப் வசந்த) கொலை செய்வதற்கு தான் உதவி புரிந்ததாக பச்சை குத்தும் அழகு நிலைய உரிமையாளர் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கொலை சம்பவத்தின் பின்னணியில், கஞ்சிபானி இம்ரான் உள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகரசபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளர் ரீஸா சரூக்! – முஜிபுர் ரஹ்மான்

கொழும்பு மாநகரசபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின்மேயர் வேட்பாளராக ரீஸா சரூக் தெரிவு...

மதீனாவில் ஹஜ் கடமைக்கு சென்ற சம்மாந்துறை உபதவிசாளர் உயிரிழந்துள்ளார்!

புனித ஹஜ் கடமைக்காக மக்காசென்ற சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளரும்...

மின்சார சட்டமூலத்திற்கு எதிராக மனு தாக்கல் – ஜூன் 06 விசாரணைக்கு

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது...

துசித ஹல்லொலுவ தொடர்ந்து விளக்கமறியலில்

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை எதிர்வரும் 4ஆம்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373