Date:

பாடசாலை உள்ளிட்ட அரச சேவைகள் நாளை நடைபெறுமா?

நாட்டிலுள்ள சுமார் 200 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த அரச ஊழியர்கள் சுகயீன விடுமுறை போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

இதன்படி, நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) இந்த போராட்டம் நடாத்தப்படவுள்ளது.

கிராம சேவை உத்தியோகத்தர்கள், நில அளவையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உட்பட பொதுத் துறையில் உள்ள 200 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

சம்பள பிரச்சினை  உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி இந்த போராட்டம் நடாத்தப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

80 உயிர்களை நூலிழையில் காப்பாற்றிய தலவாக்கலை பஸ் சாரதி

தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடவத்த இலங்கை போக்குவரத்து சபை...

இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க...

இலங்கை அணியை குறைத்து மதிப்பிடாதீர்கள்: நாசர் ஹுசைன் சொன்ன அதிரடித் தகவல்!

வரவிருக்கும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி யாரும் எதிர்பார்க்காத...

GMOA இன்று முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில்

இன்று (26) காலை 8.00 மணி முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில்...