Date:

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான திட்டம்…

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான திட்டம் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மதிப்பீட்டு அறிக்கையின்படி, இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில், பொது பயணிகள் போக்குவரத்துக்கான வாகனங்கள் மற்றும் சிறப்பு நோக்கங்களுக்காக வாகனங்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

அத்துடன், இவ்வருடத்தின் நான்காம் காலாண்டில் இருந்து 2025ஆம் ஆண்டு வரை சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட ஏனைய வாகனங்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான பொதுத் திட்டம் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கண்டியில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின்...

மோசடி வௌிநாட்டு வேலைவாய்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக 567 வழக்குகள் தாக்கல்

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையாக கடந்த...

பேருந்து கவிழ்ந்து விபத்து : பலர் காயம்

கேகாலை - அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட, தெம்பிலியான பகுதியில் பேருந்து விபத்தொன்று...

கல்கிசை குழு மோதலில் ஒருவர் பலி – மற்றொருவர் படுகாயம்

கல்கிஸ்சை பொலிஸ் பிரிவின் அரலிய வீட்டுவசதிப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட...