Date:

வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட இலங்கை அணி

அமெரிக்கா – புஃலோரிடா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையில், வெள்ளப் பெருக்கு காரணமாக இலங்கை அணிக்கு புஃலோரிடாவை விட்டு வெளியேற முடியவில்லை என அறிய முடிகின்றது.

புஃலோரிடா ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை காரணமாக பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், இலங்கை அணி நாளை (14) மேற்கிந்திய தீவுகளை நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அணி T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்றில் போட்டியிடும் இறுதி போட்டி நெதர்லாந்து அணிக்கு எதிராக 17ம் திகதி மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் என்ற போலிக்காரணத்தின்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் நீதிமன்றுக்கு..

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள்...

Breaking காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்!

காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரமாக இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...

கெஹெலியவின் வீட்டில் புதிய நீதிமன்றம்

புதிய 4 மேல் நீதிமன்றங்களை விரைவாக ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக,...