Date:

சபுகஸ்கந்தயில் புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம்

சபுகஸ்கந்தயில் ஒரு புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

நாளாந்தம் ஒரு இலட்சம் பீப்பாய் மசகு எண்ணெய் இதனுடாக சுத்திகரிக்கப்பட உள்ளது. அத்தோடு தற்போதுள்ள சுத்திகரிப்பு நிலையத்தை நாளாந்தம் 45 ஆயிரம் பீப்பாய் எண்ணெயை சுத்திகரிக்க கூடியவாறு புதுப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இவ்விரு செயற்திட்டங்களுக்கும் 600 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய முதலீட்டு திட்டங்களில் ஒன்றாக இது அமைதுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடக சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஓராண்டு காலம் தாமதமாகும் ஆறாம் தர கல்விச் சீர்திருத்தம்!

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு...

கிழக்கு மாகாண வைத்தியர்கள் அதிரடி வேலை நிறுத்தம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்திலுள்ள...

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தனது பதவி காலத்தை நிறைவு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹஹெதெக்ம மற்றும் வெலிபென்ன இடமாறல்களுக்கு இடையில் இன்று...